Skip to main content

தனியார் கம்பெனியில் சடலமான இளம்ஜோடி! பாலியில் பலாத்காரமா?

Published on 10/11/2021 | Edited on 10/11/2021
வட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலை தேடிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகிறது. தமிழகத்தில் பன்னாட்டு தொழிற்சாலைகள் அதிகம் இயங்குவதால், பீகார், சத்தீஸ்கர், அரியானா, மேற்கு வங்கம், ஒடிஸா என இந்தியா முழுவதுமிருந்தும் வேலைக்காக ஆட்கள் வந்து குவிகின்றனர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொடநாடு வழக்கு! புதிய வியூகத்தில் முன்னேறும் விசாரணை! பயத்தில் எடப்பாடி! பதுங்கும் மாஜிக்கள்!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021
நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த கொடநாடு கொலை வழக்கை நிரூபிக்க, தற்பொழுது கிடைக்கும் தகவல் தொழில்நுட்பம் பயன்படும் என சொல்கிறார்கள், கொடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஒரே ஒரு டெக்னிக்கலான விஷயத்தைத்தான் நம்பியிருந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

டுபாக்கூர்! ஜெ மகள் என புருடா விடும் பிரேமா!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021
நாடெங்கும் தீபாவளி களை கட்டிய சூழலில், நவம்பர் 4 இரவு 9.30 மணி, சென்னை மெரீனா கடற்கரை ஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. "நான்தான் ஜெயலலிதாவின் மகள். அப்பல்லோ மருத்துவமனையில் அவர் இருந்தபோது மருத்துவமனையின் பின்பக்கமாக சென்று பார்த்தேன். அப்போது எனக்கு கன்னத்தில் முத்தம் கொடு... Read Full Article / மேலும் படிக்க,