Skip to main content

சிறையில் ஒருநாள்! -இறையன்புவின் மலரும் நினைவுகள்!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து கடந்த ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார் முனைவர் இறையன்பு. ஓய்வுக்குப் பிறகும் அவர் ஓய்வெடுக்காமல் இலக்கியப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் கடலூர் சிறைச்சாலைக்கு அவர் சென்று வந்ததை சிலாகித்துச் சொல்கிறது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரம். ஐ.ஏ.எ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்