கரன்சி தேர்தல்! கடைசி மல்லுக்கட்டு! -ரெய்டுக்குத் தப்பிய பணக்குவியல்!
Published on 15/04/2019 | Edited on 16/04/2019
நடைபெற இருக்கும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப் போவது பணம்தான் என்கிற குரல் எல்லா பக்கங்களிலிருந்தும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலில் பாயும் பணம் 5 முதல் 8 சதவிகித வாக்குகளை புரட்டிப்போடும் என கணிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த தேர்தல் கமிஷன் ...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, ரிமோட்டை வீசி டி.வி.யை உடைப்பது போன்ற வீடியோ காட்சியை அதிரடியாக வெளியிட்டு பிரச்சாரக் களத்தைச் சூடு பிடிக்க வச்சிருக்கார் "மக்கள் நீதி மய்ய'த்தின் தலைவர் கமல்.''’
""கலைஞர் கொடுத்த இலவச டி.வி.யை நினைவுபடுத்துற மாதிரியும், அதில் ஸ்டாலின் பிரச்சாரக் குரல் ஒலிப்பதும் தி.மு.க. த...
Read Full Article / மேலும் படிக்க,
தென்சென்னை19 லட்சத்து 75 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட தென்சென்னையில் அ.தி.மு.க.வில் சிட்டிங் எம்.பி. ஜெயவர்த்தன், தி.மு.க.வில் தமிழச்சி தங்க பாண்டியன், அ.ம.மு.க.வில் இசக்கி சுப்பையா, மக்கள் நீதி மையத்தில் ரெங்கராஜன் மோதுகின்றனர். இருப்பினும் அ.தி.மு.க., தி.மு.க.விற்கிடையேதான் கடும் போட...
Read Full Article / மேலும் படிக்க,