தேம்பி அழுத தேசம்! உழைப்புக்கு கிடைத்த உயர்ந்த மரியாதை!
Published on 10/08/2018 | Edited on 11/08/2018
அவர் ஒரு தீவிர தி.மு.க. அனுதாபி. “"ஜெயலலிதா உயிரோடு இருந்து, கலைஞருக்கு உணர்வுபூர்வமாக தமிழகம் அளித்த இறுதி மரியாதையைப் பார்த்திருக்க வேண்டும்'’என்றார். ‘"இது எந்தவிதத்தில் சேர்த்தி?'’என்றோம் அவரிடம். “அதாவது, ஜெயலலிதாவும் இன்றைய அமைச்சர்களும், இறுதி வரையிலும், அரசியல் நாகரிகத்தைக் கடைப...
Read Full Article / மேலும் படிக்க,
மொத்த தமிழகத்தையும் கண்ணீர்க் கடலில் தள்ளிவிட்டு கண்மூடினார் கலைஞர்.
ஆக. 07-ஆம் தேதி இரவு காவேரியிலிருந்து கோபாலபுரம், கோபாலபுரத்திலிருந்து சி.ஐ.டி.காலனி என பயணித்த கலைஞரின் உடல், குடும்பத்தினர், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் ஆகியோரின் இறுதி வணக்கத்திற்குப் பிறகு, 08-ஆம் த...
Read Full Article / மேலும் படிக்க,