Skip to main content

முயலுக்கு பதிலாக பெண்களை வேட்டையாடிய கொடூரம்!

Published on 02/11/2022 | Edited on 02/11/2022
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி சாலையில் உள்ளது பெரியவளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி, கண்ணகி ஆகிய இரண்டு பெண்களும், கடந்த 22ஆம் தேதி, ஊரருகே உள்ள காட்டுப்பகுதியில் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இந்த சம்பவம் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இலவச வீட்டு மனைப்பட்டா! நீண்ட நாள் கனவை நனவாக்கிய அமைச்சர்!

Published on 06/11/2022 | Edited on 02/11/2022
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றிபெற்ற பெருமைக் குரியவர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி. அமைச்சராகப் பொறுப் பேற்றதுமே தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிக்கப்பட்ட கிட்டங்கிகள்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மக்களோடு மக்களாகத்தான் இருக்க விரும்புகிறேன்''! தமிழிசை சவுந்தரராஜன் நெகிழ்ச்சி!

Published on 02/11/2022 | Edited on 02/11/2022
தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காம் ஆண்டு தொடக்க விழா குறித்து, "தன்னலமற்ற சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல்' என்ற தலைப்பில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு ஆண்டில் அவர் செய்த பணிகள் குறித்த புகைப்படங்கள் மற்... Read Full Article / மேலும் படிக்க,