Skip to main content

பயிர்க் காப்பீடு! புறக்கணித்த அதிகாரிகள்! போராட்டத்தில் விவசாயிகள்!

Published on 01/02/2023 | Edited on 01/02/2023
"வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கியதுபோல், பயிர்க்காப்பீடும் வழங்கவேண்டும், பாராமுகத்தோடு பயிர்க்காப்பீடு வழங்குவது நியாயமில்லை''’என போராட்டத்தில் குதித்துள்ளனர் விவசாயிகள். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி இரவு பெய்த வரலாற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்- கவர்னர் விருந்தில் முதல்வர்! கூட்டணி ஷாக்! ரிங் மாஸ்டர் சபரீசன்!

Published on 01/02/2023 | Edited on 01/02/2023
"ஹலோ தலை வரே, கவர்னர் கொடுத்த குடியரசு தின விருந்தில் முதல்வர் கலந்து கொண்டதை பலரும் வியப்பாகப் பார்க்கறாங்க.''” "கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக அரசுக்கும் மதிப்பு கொடுக் காமல் நடந்தவராச்சே... அதனால்தான் அந்தத் திகைப்பு.''”   "உண்மைதாங்க தலைவரே, கவர்னர் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நான் சொல்வதைக் கேளுங்கள்! அண்ணாமலைக்கு எடப்பாடி எச்சரிக்கை!

Published on 01/02/2023 | Edited on 01/02/2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. குழுவில் உள்ள அமைச்சர்கள் பட்டாளத்துடன், கூடவே அருகாமை யில் உள்ள தி.மு.க. மாவட்டச் செய லாளர்கள் குழுவும் வாக்கு சேகரிப்பு பணியில் இறங்கியுள்ளார்கள். இந... Read Full Article / மேலும் படிக்க,