அரசாங்கத்தை விமர்சித்தால் கைதா? புத்தகக் காட்சி சர்ச்சை!
Published on 14/01/2020 | Edited on 15/01/2020
தமிழக வாசகர் களை பெருமளவில் ஈர்க்கின்ற சென்னை புத்தக காட்சியில், அரசுக்கு எதிராகப் புத்தகங்களை விற்ற புகாரின் அடிப்படையில் "மக்கள் செய்தி' மையத் தின் வி.அன்பழகன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
"புத்தக காட்சி அரங்கு ஒதுக்கீட்டுக்கா...
Read Full Article / மேலும் படிக்க,
இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அந்த N.I.A-வின் புலனாய்வுத் திறமையை தமிழகத்தில் நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனின் கொலை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, உலகம் முழுக்கத் தமிழர்கள் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க''
""ஆமாம்பா. கொஞ்சநாளா சரியாகப் பேசமுடியாமல் இருந்த விஜயகாந்த் கூட, பொங்கல் விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசி தே.மு.தி.க. தொண்டர்களை குஷிப்படுத்தியிருக்காரே?''’...
Read Full Article / மேலும் படிக்க,