07:39 PM Feb 24, 2018 | karthikp
ஆம்புலன்சிலிருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஓடிவந்தார்கள். வாகனத்தை மடக்கினர். கதவைத் திறந்தால் காய்கறி மூட்டைகளுடன் வயதான இரண்டுபேர் உயிர் பயத்துடன் அலறிக்கொண்டிருந்தனர். காரணம், அவர்கள் பக்கத்திலேயே ஒரு முதியவரின் பிணம் இருந்ததுதான்.
இந்தக் காட்சியைக் கண்...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
பிணத்துடன் பயணிக்கும் நடைப்பிணங்கள்! -காப்பக அவலம்!
Show comments