Skip to main content

நெருக்கடியில் நாடு! 8 வழிச்சாலைக்கு மட்டும் எங்கிருந்து நிதி? - கொந்தளிக்கும் விவசாயிகள்

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை வழக்கை, அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று எட்டுவழிச் சாலைத் திட்ட இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் ஜூன் 4-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருப்பது, மீண்டும் விவசாயிகளிடையே கடும் கொந்தளிப் பையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் - சென்னை இடையே புதிதாக, பாரத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

650 டெண்டர்! 5500 கோடி ரூபாய்! வாரிச் சுருட்டும் முதல்வர் துறை!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. ஒரே வாரத்தில் 650-க்கும் மேற்பட்ட டெண்டர்களை அறிவித்து காண்ட்ராக்ட்டை ஒப்படைக்கும் பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகிறார்கள் துறையின் உயரதிகாரிகள். தமிழக நெடுஞ்சாலை துறையின் தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

களத்திற்கு ரெடியாகும் எடப்பாடி வாரிசு!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிப்பதற்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் நெடுஞ்சாலைத்துறையில் தயாரானது. இதுபற்றி எடப்பாடியின் உதவியாளர் மணி என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு புகார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் உயர்நீதிமன்றத்தில் அள... Read Full Article / மேலும் படிக்க,