ADVERTISEMENT

முதல்வர் மாவட்டத்தில் கள்ள லாட்டரி, சாராயம், போதை பவுடர்! கிரிமினல்களுடன் கூட்டாளியான காவல்துறை!

01:08 AM May 27, 2020 | karthikp
முதல்வர் எடப்பாடியின் சேலம் மாவட்டம் வீரகனூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், ராம.ஆண்டவர். வீரகனூரைச் சேர்ந்த மணல் மாஃபியா பன்னீர்செல்வமும், ஆய்வாளர் ராம.ஆண்டவரும் மாமூல் பேரம் குறித்து பேசும் ஓர் உரையாடல், சமூக ஊடகங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் பன... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT