Skip to main content

கவுன்சிலர்களை மிரட்டும் பேரூராட்சி தலைவரின் கணவர்!

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப் பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளையும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியே கைப்பற்றியது. பிரதீபா கனகராஜ் பேரூராட்சித் தலைவராகத் தேர்வானார். பிரதீபா மற்றும் அவரது கணவர் கனகராஜின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ச்சியாக மன்றக் கூட்டங்கள் அனை... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்