கொரோனாவுக்கு முடிவு கட்ட ஊரடங்கல்ல கூட்டு மருந்து தேவை!
Published on 02/07/2020 | Edited on 04/07/2020
நாம் நினைத்தால் கொரோனாவுக்கு முழுதாக முடிவு கட்ட முடியும். அதற்கு முதல் தேவை, தளர்வே இல்லாத முழுமையான ஊரடங்கு’’என்று அறிவுறுத்தி வருகிறார் வாழப்பாடி ஸ்ரீ உதயா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் மோதிலால். அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.
இப்போது தமிழக அரசு ஆறாவது முறைய...
Read Full Article / மேலும் படிக்க,
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை அவசர அவசரமாக சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அறிவித்தது எடப்பாடி அரசு. இது காலம் கடத்துவதற்கான வேலை என்கிறார்கள் 15 உயிர்களைப் பலி கொடுத்த தூத்துக்குடி வாசிகள்.
2018 ஆகஸ்ட் 14ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை க...
Read Full Article / மேலும் படிக்க,
மூச்சுத்திணறலாலும் நெஞ்சுவலியாலும் நீதிமன்றக் காவலில் அப்பாவும் மகனும் இறந்தனர் என சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலை குறித்து எடப்பாடி வெளியிட்ட அறிக்கை கடும் விமர்சனத்தை எதிர் கொண்டது. தன்னை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், "உள்துறை கொடுத்ததைத்தானே நான் சொன்னேன்' என வருத்தப்பட்...
Read Full Article / மேலும் படிக்க,