Skip to main content

நீதிமன்ற அவமதிப்பு! 4 ஆண்டுகளாக பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ்! பொள்ளாச்சி கொடூரம்!

Published on 05/04/2019 | Edited on 06/04/2019
"பொள்ளாச்சி பாலியல் கொடூரம் நிகழ்ந்த பண்ணை வீடுகளைச் சுற்றியுள்ள உல்லாச விடுதிகள், பண்ணை வீடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான்கு வருடங்களுக்குமுன்பே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை மதித்து அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுத்திருந்தால் பொள் ளாச்சியில் இப்படியொரு பாலி யல் க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

காலாவதியான அரசாணையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை!-மக்களை ஏமாற்றும் அரசு!

Published on 05/04/2019 | Edited on 06/04/2019
பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரம் தொடர்பாக 24.2.2016 அன்று பொள்ளாச்சி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் கல்லூரியின் பெயரை பொள்ளாச்சி போலீசார் வெளியிட்டு பிற பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க விடாமல் தடுக்கின்றனர் என்ற ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி அடாவடி! நிர்மலாதேவி வழக்கிலும் சி.பி.சி.ஐ.டி. இப்படித்தான்!

Published on 05/04/2019 | Edited on 06/04/2019
பொள்ளாச்சி குற்ற வாளிகளைக் காப்பாற்ற, நக்கீரனை குற்றவாளியாக்க முயற்சித்த சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி, நிர்மலாதேவி வழக்கிலும் இதே ரீதியில்தான் நடந்துகொண்டார் என்றனர் அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மூவர் தரப்பிலும். ஜாமீன் கிடைக்க விடாமல், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரையும் ச... Read Full Article / மேலும் படிக்க,