மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்! -எச்சரிக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!
Published on 04/12/2018 | Edited on 05/12/2018
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமாக செயல்படும் கர்நாடக அரசையும் அதற்கு ஒத்து ஊதும் மத்திய பா.ஜ.க. அரசையு...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, 30-ந் தேதி விவசாயிகள் நடத்திய பேரணி டெல்லி யையே ஒரு குலுக்கு குலுக்கிடுச்சி. அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகள், குடும்பம் குடும்பமா கலந்துக்கிட்டு "மத்திய அரசே, எங்கள் முதுகெலும்பை முறிக்கும் கடன்களைத் தள்ளுபடி செய், எங்கள் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பைக் கொடு'ன...
Read Full Article / மேலும் படிக்க,
கஜா புயல் பாதிப்பிலிருந்து டெல்டா மாவட்டங்களை மீட்டெடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் எல் லோரும் பிஸியாக இருப்பதாகச் சொன்னாலும், பெரும்பாலான மந்திரிகளை ஒருவித பயம் ஆட்டிப்படைக்கிறது. பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி திரும்பியதிலிருந்தே...
Read Full Article / மேலும் படிக்க,