Skip to main content

தோழர் படுகொலை! சந்தேக வளையத்தல் இன்ஸ்! -டெல்டா பதட்டம்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021
மழைக்கிடையே ரத்தச் சகதியாகி வருகிறது டெல்டா பகுதி. காரைக்கால் பா.ம.க. மாவட்டச் செயலாளர் தேவமணி படுகொலையைத் தொடர்ந்து, நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச தமிழார்வன் படுகொலை செய்யப்பட்டிருப்பது டெல்டா மாவட்ட அரசியல் வட்டாரத்தை பதற வைத்திருக்கிறது. திருவாரூர் ம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பிரதமர் ஸ்கீம்! முதியோர்களை வதைக்கும் அதிகாரிகள்! - நம்பிக்கை தந்த அமைச்சர்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ளது வெங்கனூர் கிராமம். இங்குள்ள கம்பம் வரதராஜபெருமாள் கோவில் முகப்பில், சுமார் 80 வயது மூதாட்டி ஒருவர் வலது கையில் காயத்துடன் இருந்தார். (தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்.) அவரிடம் "உங்கள் கையில் எப்படி காயம் ஏற்பட்டது'' என்று பரிவுடன் கேட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோடி' க்கணக்கான ட்விஸ்டுகள்! ஒன்றிய சேர்மன் ராஜினாமா வாபஸ்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021
கடந்த நவ 06-09 நாளிட்ட நக்கீரனில், "உள்ளடியால் கிடைத்த பதவிக்கு ஒரு கோடி டிமாண்ட்! தி.மு.க. சேர்மன் ராஜினாமா ரகசியம்!'’ என்ற தலைப்பில், தென்காசி மாவட்டம் கடையம் யூனியனின் தி.மு.க. சேர்மன், தன் பதவியை ராஜினாமா செய்த பின்னணியை அடி முதல் நுனி வரை விவரித்திருந்தோம். தி.மு.க.வின் தலைமையால... Read Full Article / மேலும் படிக்க,