சமரசம் உலாவும் மயானப் பாதை! -சாதித்த ஊராட்சி பெண் தலைவர்
Published on 25/06/2020 | Edited on 27/06/2020
ஓடைகளிலும், ஆறுகளிலும் தத்தளித்தபடி இறந்தவர்களின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலம் தமிழகத்தின் ஏராளமான கிராமங்களில் இப்போதும் தொடர்கின்றன. சுடுகாட்டுக்குச் செல்ல முறையான பாதை இல்லாததால் காலம் காலமாக அக்கிராமங்களில் இறந்தவரின் உறவினர்கள் படும்பாடு சொல்லிமாளாது. அப்படிப்பட்ட கிர...
Read Full Article / மேலும் படிக்க,
எம்.ஜி.ஆர். என்கிற வசீகர நாயகன் இருக்கும் இடம் என்றாலே ஒருவித பரபரப்பும், பரவசமும் ததும்பியிருக்கும். அவரின் படப்பிடிப்பு நடக்கிற இடங்களும் களைகட்டும்.
அப்படித்தான் அன்று... ஜெமினி ஸ்டுடியோவில் அண்ணன் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நான் வேறொரு வேலையாக அங்கே போயிருந்தேன்....
Read Full Article / மேலும் படிக்க,
ஆவடியில் அரசு மின்ஊழியர் ஒருவர் தன் அடையாள அட்டையைக் காட்டியும் அவரை வெளுத்து வாங்கியது போலீஸ். சென்னையின் பல பகுதிகளிலும் பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் பணியாளர்களை நிறுத்தி- மிரட்டி- விரட்டி- கை வைக்கவும் செய்தது காவல்துறை. இ-பாஸ் எனும் பெயரில் நடக்கின்ற அத்துமீறல்கள் தனி ரகம். இவை எ...
Read Full Article / மேலும் படிக்க,