புகார் சொல்லும் பூம்புகார்! -எப்போது மாறும் இந்த நிலை?
Published on 11/06/2019 | Edited on 12/06/2019
சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து பூம்பு கார் என்னும் திரைக்காவியத்தைப் படைத்த கலைஞர், 1971-ல் தமிழக முதல்வராக வந்தபோது நாகை மாவட்டத்தில் உள்ள சங்ககால துறைமுகப்பட்டினமான காவிரிப் பூம்பட்டினத்தை பூம்புகார் என்கிற சுற்றுலாத்தலமாக வரலாற்றுப் பின்னணியுடன் வடிவமைத்தார். உலகம் முழுவதிலிருந்து சுற...
Read Full Article / மேலும் படிக்க,
""கப்புசிப்புன்னு இருங்க''
-எல்லாவற்றையும் சமாளித்து பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமாராலே யே, ‘முடியல’ என்கிற ரேஞ்சில் வெளிப்பட்ட வார்த்தைகள்தான் இவை. மீடியா பேட்டி மூல மாக அவர் சொன்னது, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு. அந்தளவுக்கு கடுமையாகப் புகைகிறது உள்கட்சிப் பூசல்.
"பா.ஜ.க.வுடன் கூட...
Read Full Article / மேலும் படிக்க,