Skip to main content

பேரிடரில் துணை நின்ற மக்களின் ராஜா! -தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கர்னல் பாலசுப்பிரமணியம் பாராட்டு!

Published on 04/12/2018 | Edited on 05/12/2018
கஜா புயல் கரை கடந்த வேளையில், அந்த அதிகாலைப் பொழுதில் அரசு இயந்திரங்கள் முடங்கிக் கிடக்க, மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தனது டீமுடன் களமிறங்கி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியவர் தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா. 20 நாட்களாக சளைக்காமல் சுற்றி வந்து ஒவ்வொரு பகுதியிலும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : புலிகளின் அறிக்கை!

Published on 04/12/2018 | Edited on 05/12/2018
""ஹலோ தலைவரே, 30-ந் தேதி விவசாயிகள் நடத்திய பேரணி டெல்லி யையே ஒரு குலுக்கு குலுக்கிடுச்சி. அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகள், குடும்பம் குடும்பமா கலந்துக்கிட்டு "மத்திய அரசே, எங்கள் முதுகெலும்பை முறிக்கும் கடன்களைத் தள்ளுபடி செய், எங்கள் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பைக் கொடு'ன... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

"என்னை விட்டுடுங்க!'' மோடியிடம் கதறிய எடப்பாடி! -பீதியில் அமைச்சர்கள்!

Published on 04/12/2018 | Edited on 05/12/2018
கஜா புயல் பாதிப்பிலிருந்து டெல்டா மாவட்டங்களை மீட்டெடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் எல் லோரும் பிஸியாக இருப்பதாகச் சொன்னாலும், பெரும்பாலான மந்திரிகளை ஒருவித பயம் ஆட்டிப்படைக்கிறது. பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி திரும்பியதிலிருந்தே... Read Full Article / மேலும் படிக்க,