ஆட்சியர் -கோட்டாட்சியர் மோதல்! முனகும் விழுப்புர மக்கள்
Published on 09/07/2019 | Edited on 10/07/2019
"எனது பணி மாறுதலுக்கு மாவட்ட ஆட்சியர்தான் காரணம்'’என்கிறார் விழுப்புரம் கோட்டாட்சியர். ‘"அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. 150 பேருக்கு நடந்த பணிமாறுதலில் அவரும் ஒருத்தர்'’என்கிறார் மாவட்ட ஆட்சியர். விழுப்புரமே அணி பிரிந்து விவாதித்துக் கொண்டிருக்க... நீதிமன்றம் கோட்டாட்சியரின் பணி மாறு...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, ராஜ்யசபா தேர்தல்ல, தனக்கான 3 சீட்டிற்கு நான்காவது வேட்பாளரையும் தி.மு.க. வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது பரபரப்பை உண்டாக்கிடிச்சே...''’
""ஆமாம்பா, 3 சீட்டுகளில் ஒன்றை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கியது தி.மு.க.! அவர் மீது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட தேச...
Read Full Article / மேலும் படிக்க,
140 நாட்கள் எந்த விவரமும் தெரியாமல் இருந்த சமூக போராளி முகிலன் காணாமல் போன விவகாரம் கடந்த 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் வெளிவராத பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் சமூக ஆர்வலர்களும் காவல்துறை அதிகாரிகளும் தெரிவிக்...
Read Full Article / மேலும் படிக்க,