Skip to main content

மூடப்பட்ட பெரியார் பூங்கா! -அரசு கவனிக்குமா?

Published on 10/05/2023 | Edited on 10/05/2023
மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள வேலூர் கோட்டையின் தெற்குப் பகுதியில் பெரியளவில் அறிவியல் மற்றும் குழந்தைகள் பூங்காவை மாநகராட்சி அமைத்தது. அதனை பராமரிக்கும் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியது. இரண்டு ஆண்டுகள் சிறப்பாக பூங்கா இயங்கிவந்தது. கொரோனா காலத்தில் மூடப்பட்டது, அத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திராவிட மாடல் சர்ச்சை கவர்னரைத் தூண்டிய அமித்ஷா!

Published on 10/05/2023 | Edited on 10/05/2023
தி.மு.க. அரசுக்கு எதிரான தனது மோதல்களை மீண்டும் தொடங்கியிருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது சமீபத்திய அவரது டெல்லி பயணம். ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்த அவர், "திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான அந்த கொள்கையை உயிர்ப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எடப்பாடி ஊழல் வழக்கு! குளறுபடி செய்யும் கோட்டை வட்டாரங்கள்!

Published on 10/05/2023 | Edited on 10/05/2023
எடப்பாடி மீது தி.மு.க. அரசு தனது தாக்குதலை மிகத்தீவிரமாக தொடங்கியுள்ளது. எடப்பாடி முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற டீலிங்குகள் எல்லாம் பூதக்கண் ணாடி வைத்து பார்க்கப்படுகின்றன. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கைப் போலவே இந்த டீலிங்குகளில் எடப்பாடி எப்படி சிக்குவார் என தமிழக லஞ்சஒழிப்புத்துறை... Read Full Article / மேலும் படிக்க,