ஒரு புறம் சீனா! மறுபுறம் வெட்டுக்கிளி! சமாளிக்குமா இந்தியா?
Published on 30/05/2020 | Edited on 30/05/2020
லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக இந்தியா- சீனாவுக்கு இடையே மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மே 5-ஆம் தேதிவாக்கில் லடாக்கிலுள்ள பங்காங் ட்ஸோ ஏரியருகே இந்திய- சீன ராணுவ வீரர்கள் துப்பாக்கியின்றி மோதிக்கொண்டனர். இதையடுத்து இந்திய விமானங்கள் இப்பகுதிக்கு பறந்தன. எல்லைப் பகுதியில் இத்தகைய...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கி வருவதால் காவல்துறை பதவி நியமனங்களில் அதிக கவனத்தைச் செலுத்துது எடப்பாடி அரசு.''
""ஆமாம்பா, கலைஞராக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, ஆட்சியின் கடைசி வருசங்களில் காவல்துறையின் முக்கிய பதவிகளில் தங்களுக்குத் தோதான அதிகாரிகளை உட்காரவை...
Read Full Article / மேலும் படிக்க,