Skip to main content

28 நாட்கள் தாயின் சடலத்துடன் இருந்த குழந்தைகள்- பாதிரியின் மூடநம்பிக்கை!

Published on 07/01/2021 | Edited on 09/01/2021
உயிர்த்தெழுவார் என்று கூறி பிணத்தை 28 நாட்கள் வீட்டில் வைத்து பிரார்த்தனை செய்த பாதிரியாரின் மூடநம்பிக்கை தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது. திண்டுக்கல் அருகேயுள்ள நந்தவனப்பட்டி டிரஸரி காலனியில் வாடகை வீடு பிடித்து குடியிருந்து வந்த பெண் காவலர் அன்னை இந்திரா. திண்டுக்கல் அனைத்து மகளிர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆடிட்டருக்கு அல்வா! அமித்ஷா போடும் அரசியல் கணக்கு!

Published on 07/01/2021 | Edited on 09/01/2021
மறுபடியும் அமித்ஷா தமிழகம் வருகிறார். ஒரு பத்திரிகையின் ஆண்டுவிழாவில் பங்கேற்கிறார். ரஜினிகாந்த்தை சந்திக்கிறார், மு.க. அழகிரியிடம் பேசுகிறார் என்று பரபர செய்திகள் வெளியாயின. வழக்கம்போல் ஆடிட்டர் குருமூர்த்தி இந்த செய்திகளை பரப்பிவந்தார். ஏற்கனவே தமிழகத்திற்கு அமித்ஷா வந்தபோது ‘அவர் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்! அடுத்தடுத்து சிக்கும் அ.தி.மு.க தலைகள்!

Published on 07/01/2021 | Edited on 13/01/2021
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இப்பொழுது கைது செய்யப் பட்ட அருளானந்தம், ஹெரான்பால், பாபு ஆகியோரை கைது செய்வதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சி.பி.ஐ. முடிவெடுத்துவிட்டது. இதில் அருளானந்தம் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்து கைதானதும் கட்டம் கட்டப்பட்டிருப்பவர். மூவருக்கும் எத... Read Full Article / மேலும் படிக்க,