10:15 AM May 13, 2018 | karthikp
மீடியாக்களில் வேலை செய்யும் பெண்களைப் பற்றி முகநூலில் மோசமாக பதிவிட்டார் என்பதுதான் எஸ்.வீ.சேகர் மீது போலீசில் அளிக்கப்பட்ட புகார். "அந்த புகாரில் என்னை கைது செய்யக்கூடாது' என சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் எஸ்.வீ.சேகர். சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தது.
...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
தலைமைச் செயலாளர் ஆதரவு! காவல்துறை பாதுகாப்பு! டிமிக்கி சேகர்!
Show comments