Skip to main content

விரைவில் குற்றப்பத்திரிகை! பரபரப்பில் கொலை வழக்கு!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022
சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளால் தந்தை மகன் சித்ரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை நக்கீரன் துல்லியமாக பதிவிட்ட நிலையில், சாத்தான்குளம் சம்பவம் போல், அதே காவல் அதிகாரிகளால் பேய்க்குளத்திலும் சித்ரவதை மரணம் நிகழ்ந்திருக்கின்றது என்பதையும் முதன்முறையாகப் பதிவுசெய்தது.   ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அமைச்சரை எச்சரித்த முதல்வர்! தினகரன் தனி ஆவர்த்தனம்! அதிர்ச்சி-அப்செட் சசிகலா!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022
"ஹலோ தலைவரே, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்திருக்குது.''” "ஆமாம்பா, முதல்வர் என்ன சொன்னாராம்?''” "சட்டமன்றத்தை ரொம்பவும் கண்ணியமாக நடத்தணும்னு நினைக்கிறார் முதல்வர். அதனால் தனது கட்சி எம்.எல்.ஏக்களிடம், எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வின... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஹை-டெக் இளசுகளின் போதை பார்ட்டி! நக்கீரன் ஆக்ஷன்! அதிரடி போலீஸ்!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022
பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலை, கையில் காசு புழக்கம், பெற்றோரின் செல்லம், சாதித்துக்காட்டுவதற்கான பொறுமையும் தேடுதலும் இன்மை என இன்றைய இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏதோ ஒரு போதைக்கு அடிமையாகி யுள்ளார்கள். இந்த போதை கல்விக்கும் வேலைக்கும் மட்டுமல்லாமல்… சமயங்களில் குடும்பத்துக்கே அவப்... Read Full Article / மேலும் படிக்க,