Skip to main content

கட்டணக் கொள்ளை! சம்பளம் இல்லை! -குறுமும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
கொரோனா பரவியதிலிருந்து பள்ளிகள் சரியாக இயங்கவில்லை. பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள்தான். தேர்வுகள் பலவும் ரத்து செய்யப்பட்டு விட்டன. தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி முதல் +2 வரை, 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 35 லட்சம் மாணவர்கள் பயில் கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த இர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தமிழ்நாடு கொரோனா நாடு! முதல்வரை ஏமாற்றும் அதிகாரிகள்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
தென்னக மாநிலங்களான கேரளா, கர்நாடகாவைக் கூட தமிழகம் மிஞ்சிவிட்டது. அடுத்த வாரம் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை தமிழகத்தில் வரும்'' என்கிறார்கள் கொரோனாவின் பாதிப்பை ஆராயும் மருத்துவர்கள். அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்தபோது 25,000 தினசரி கொரோனா பாதிப்பு எ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பரிசோதனை மோசடி! சிக்கிய மெட்ஆல்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில், பரிசோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்திச் சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியமானதாகும். கொரோனா பரிசோதனைகளை அரசாங்கம் மட்டுமே செய்துவந்தால் இதனை விரைவுபடுத்த முடியாது என்பதால், தனியார் நிறுவனங்களுக்கும் இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்... Read Full Article / மேலும் படிக்க,