(109) வீர மங்கையர்!
முப்பெரும் வீராங்கனைகளை நாம்
எப்போதும் நினைவில் வைக்கவேண்டும்.
சிவகங்கை ராணி வேலுநாச்சியார்
கிட்டூர் ராணி சென்னம்மா
ஜான்சி ராணி லட்சுமிபாய்
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக... வெறி பிடித்த வெள்ளையர்களை விரட்டியடித்து, தன்னுயிரையே தியாகம் செய்த வீரமங்கைகளை நாம் மறக்க ம...
Read Full Article / மேலும் படிக்க,
உயிர்ப்பலி வாங்குவதில் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் இருக்கிறது சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் தொடர் தற்கொலைகளுக்குக் காரணம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) என்பதற்கு பதில் ‘ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூட்’ ஆக செயல்படுவதுதான் முக்கிய காரணம் என்று நெடு நாட்களாகவே சொல்லப்பட்டுவந...
Read Full Article / மேலும் படிக்க,
கர்நாடகா தீர்ப்பு! அ.தி.மு.க.வை கலங்க வைக்கும் 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு!
Published on 15/11/2019 | Edited on 16/11/2019
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் நவம்பர் 17-ம் தேதி முடிவதால், அதற்கு முன்பாக அதிரடியாக பல தீர்ப்புகளை வழங்கி னார். அந்த தீர்ப்புகள் இந்தியா முழுவதும் பெரிய விவாதத்தை உருவாக்கியது. அவரது மேற்பார்வை யில் வழங்கப்பட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர...
Read Full Article / மேலும் படிக்க,