Skip to main content

கேரக்டர்! கலைஞானம் (104)

Published on 29/10/2019 | Edited on 30/10/2019
(104) ஒரு கண்ணனின் கதை! தமிழக தென்சீமையில் வாழ்ந்துவந்த ஒரு மிராசு... ஒருசமயம் திருத்தணி வந்து முருகனை தரிசித்துவிட்டு, ரயிலில் ஊர் திரும்பிக்கொண் டிருந்தார். பயணிகளிடம் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த சிறுவன், மிராசுதாரிடமும் கையேந்தினான். தன் ஜிப்பா பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து, ஐந்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

குழந்தைக்காக கதறிய தமிழகம்! பறிபோன உயிர்! துண்டான உடல்! 80 மணி நேரம் நடந்தது என்ன? "சீன்-பை-சீன்!

Published on 29/10/2019 | Edited on 30/10/2019
ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலகெங்கும் வாழும் தமிழர்களையும் கண்ணீருடன் தன் பக்கம் ஈர்த்துவிட்டது நடுக்காட்டுப்பட்டி. மதம்-சாதி கடந்து அத்தனைபேரும் பிரார்த்தனை செய்தனர். திருச்சியை அடுத்த மணப்பாறையிலிருந்து பிரியும் கிராமப்புற சாலையில் 8-ஆவது கிலோ மீட்டரில் வானம் பார்த்த விவசாய நிலம்தான் நட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : கூட்டணி தர்பார்! ஆளுங்கட்சி ஹேப்பி! எதிர்க்கட்சி விரக்தி!

Published on 29/10/2019 | Edited on 30/10/2019
"ஹலோ தலைவரே... தீபாவளி வசூல் மாமூல்னு அரசு இயந்திரம் களைகட்டியிருந்தாலும், தமிழ்நாட்டில் வழக்கமான தீபாவளி கொண் டாட்டத்தை இந்தமுறை பார்க்க முடியலை.'' ""ஆமாப்பா... மணப்பாறை பக்கத்துல நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் 2 வயது சிறுவன் விழுந்த சோகநிகழ்வு இந்த ஆண்டு தமிழகத்தில் கண்ணீர... Read Full Article / மேலும் படிக்க,