பழங்குடி பெயரில் மோசடி சான்றிதழ்! -குமுறும் கொண்டாரெட்டி சமூகம்!
Published on 08/06/2018 | Edited on 09/06/2018
பட்டியல் இனத்தில் உள்ள பழங்குடியைச் சேர்ந்த ஒருவர், திருத்தணி பகுதியிலிருந்து ரயில்வே பணிக்குத் தேர்வானார். அவரைப் பற்றி விசாரித்து, அவர் பழங்குடியினரா என விசாரிக்க காவல்துறை வந்தது. பழங்குடியினர் பகுதியில்போய் பேரைச் சொல்லி, விசாரிக்க... "இந்தப் பெயரில் யாரும் கிடையாதே' என்றிருக்கிறார்...
Read Full Article / மேலும் படிக்க,
சீல் வைத்த பூட்டு திறக்கும்! எடப்பாடி அரசாணை மீது ஸ்டெர்லைட் நம்பிக்கை!
Published on 09/06/2018 | Edited on 09/06/2018
துப்பாக்கிச் சூடு பற்றி கள்ள மவுனம் காக்கும் எடப்பாடி அரசு, ஸ்டெர்லைட்டுக்கு போட்ட பூட்டை திறக்க முடியாது என உறுதியான குரலில் சொல்கிறது. அப்படியென்றால், ""ஏன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு போட்டீர்கள்?'' என சட்டசபையில் கேட்டார் ஒரத்தநாடு தி.மு.க. எம்.எல்.ஏ. ராமச்சந்திரன். ஸ்டெர்லைட்டை...
Read Full Article / மேலும் படிக்க,