மத்திய அரசு பட்ஜெட்! கார்ப்பரேட் யானைகளுக்கு இந்திய விளைநிலமா?
Published on 09/07/2019 | Edited on 10/07/2019
"ஏழை மக்களின் வருவாயை உயர்த்தி னால் மட்டும் வறுமை ஒழிந்துவிடாது. அடிப்படை சுகாதார வசதி, முறைப்படியான கல்வி வசதி, சமூக பாதுகாப்பு ஆகியவற்றை ஏழைகளுக்கு உத்தரவாதப்படுத்தினால்தான் வறுமையை ஒழிக்க முடியும்''’’
-நோபல் விருதுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் இப்படிக் கூறியிருக்கிறார். ஆனால...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, ராஜ்யசபா தேர்தல்ல, தனக்கான 3 சீட்டிற்கு நான்காவது வேட்பாளரையும் தி.மு.க. வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது பரபரப்பை உண்டாக்கிடிச்சே...''’
""ஆமாம்பா, 3 சீட்டுகளில் ஒன்றை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கியது தி.மு.க.! அவர் மீது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட தேச...
Read Full Article / மேலும் படிக்க,
140 நாட்கள் எந்த விவரமும் தெரியாமல் இருந்த சமூக போராளி முகிலன் காணாமல் போன விவகாரம் கடந்த 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் வெளிவராத பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் சமூக ஆர்வலர்களும் காவல்துறை அதிகாரிகளும் தெரிவிக்...
Read Full Article / மேலும் படிக்க,