Skip to main content

முப்பெரும் கலைஞர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்! -அசத்திய அம்பத்தூர் ஓவியக் கண்காட்சி

Published on 03/05/2023 | Edited on 03/05/2023
சென்னையில் ஏப்ரல் 12 முதல் 23 வரை 13 நாட்கள் மூன்று பெரும் ஓவியர்களான கே.மாதவன், ஆர்.மாதவன், ஆர்.நடராஜனை கௌரவிக்கும் விதமாக நூற்றாண்டு விழா நடைபெற்றது. "ஓவிய மன்னர்' என அன்புடன் அழைக்கப்படும் கே.மாதவனின் ரசிகர்கள் முன்னெடுப்பில், அம்பத்தூரிலுள்ள "டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' பள்ளியில் இவ்விழ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்