தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம், 969 எஸ்.ஐ. காலிப் பணியிடங்களுக்கான தேர்வினை ஜனவரி 12, 13 தேதிகளில் நடத்தியது. இந்தத் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன.
குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, சென்னையில் வணிக வரித்துறையில் பணியாற்றுபவர் தேவராஜ் பாண்டியன். ...
Read Full Article / மேலும் படிக்க,
ஒரு கோடியே 43 லட்சம் வாக்காளர்களையும் எழுபது சட்டமன்றத் தொகுதி களையும் கொண்ட தலைநகர் டெல்லிக்கு பிப்.8-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும்கட்சியான ஆம் ஆத்மியை எதிர்த்து பா.ஜ.க.வும் காங்கிரசும் வரிந்துகட்டுகின்றன. எனினும், டெல்லி தர்பாரை கைப்பற்றப்போவது அரவிந்த் கெஜ்ரிவாலா? அமித்ஷாவா? என்பத...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா மீது மீண்டும் பகீரூட்டும் கொலைப் புகார் ஒன்னு மையம் கொண்டிருக்கு.''’
""என்னப்பா கொரோனா வைரஸ் பீதியை விடவும் பெரும் பீதியைக் கிளப்புறே. ஏற்கனவே, அவருடைய ஆசிரம நிர்வாகியான சதீஷ் செல்வகுமார், நேபாளத்தில் மர்மமாகக்...
Read Full Article / மேலும் படிக்க,