Skip to main content

குற்றவாளிகளைப் பிடிச்சாச்சு! 40 கோடி எங்கே?

Published on 18/05/2022 | Edited on 18/05/2022
சென்னை மயிலாப்பூர் இரட்டைக் கொலைச் சம்பவம் சென்னை நகரில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. குஜராத்தில் பிரபல ஃபைனான்ஸ் கம்பெனிகளுக்கு ஆடிட்டராக இருந்துவரும் ஸ்ரீகாந்தும் அவரது மனைவி அனுராதாவும் மயிலாப்பூர் துவாரகா காலனியிலுள்ள பங்களாவில் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகனும், மகளு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மாணவிகள் பாதுகாப்பு! நக்கீரன் சட்டப் போராட்டம்!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022
மாணவர்களுக்கு கல்வி அறிவை ஊட்டுவதோடு, ஒழுக்கத் தையும், சமூகப் பார்வையையும் கல்விக்கூடங்களே வழங்குகின்றன. சமீபகாலமாக, ஆசிரியர்களே, தங்கள் பள்ளி மாணவிகளிடம் பாலியல்ரீதியில் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதும், அவற்றை வெளியில் சொல்ல முடியாமல் மாணவிகள் தற்கொலை முடிவுவரை செல்வதும் அதிகரித்து வருகிறத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

உலக நாடுகளில் 1 லட்சம் கோடி! மலைக்க வைக்கும் ராஜபக்சே குடும்ப சொத்து!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022
மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்திருக்கிறார் அதிபர் கோத்தபாய ராஜபக்சே. பிரதான எதிர்க்கட்சித் தலைவரான சமாகி ஜனபலவேகயா கட்சியின் தலைவர் சஜீத் பிரேமதாசவை ஆட்சி அமைக்க கோத்தபாய அழைத்தார். ஆனால், "உங்களுடைய ர... Read Full Article / மேலும் படிக்க,