ஆறுவயது சிறுமி பாலியல் கொலை! மூடிமறைக்கும் சாதிப் பாசம்!
Published on 07/02/2020 | Edited on 08/02/2020
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது ராமநாதபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன்-பாண்டீஸ்வரி தம்பதிக்கு அஜய் மற்றும் கீர்த்தனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என இரண்டு குழந்தைகள். பெற்றோர் இருவருமே தனியார் நூற்பாலையில் பணிபுரிகின்றனர்.
கடந்த பிப்ரவரி 02-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை...
Read Full Article / மேலும் படிக்க,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதர வளித்த தீபிகா படுகோனை பாகிஸ் தான் தீவிரவாதி என்று பா.ஜ.க. விமர்சித்தது. அதன்பின், பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் மாணவர் ஏரியாவுக்கு வரவில்லை.
ஆனால், தென்மாநிலங்களில் -குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்ப்புணர்வும் கசப்பு...
Read Full Article / மேலும் படிக்க,