குழாயை திறந்துவிட்டு துணியை அலசாதீர்கள். வாளியில் தண்ணீர் பிடித்து அலசுங்கள். குறைந்தது 80 லிட்டர் தண்ணீர் மிச்சமாகும். துணி அலசுகிற தண்ணீரை சேமித்து வைத்தால் டாய்லெட் கழுவ உபயோகிக்கலாம்.
தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க வாளிகளையும் கப்புகளையும் பயன்படுத்தும்படி சென்னை பெருநகர குடிநீர் வடிகால்...
Read Full Article / மேலும் படிக்க,
தேர்தல் முடிவுகள் முன்னே பின்னே இருந்தாலும் மத்தியில் ஆட்சியமைத்து விட முடியும் என கணக்குப் போடும் பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற என்ன செய்யலாம் என்கிற கவலைதான் அதிகமாக உள்ளது என்கின்றன மத்திய உளவுத்துறை வட்டாரங்கள்.
அதே கவலை பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹா...
Read Full Article / மேலும் படிக்க,