Skip to main content

இனி முன்புபோல இருக்க முடியாது” அரசு அலுவலர்களை எச்சரித்த கலெக்டர்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021
தமிழகம் முழுக்க ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து அவர்களின் குறைகளை கோரிக்கை மனுவாக கொடுத்து வருகிறார்கள். அந்த மனுக்கள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் கட்சி நிதி 100 சி எங்கே? எடப்பாடி மீது சந்தேகம் கிளப்பும் ஓ.பி.எஸ்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021
"ஹலோ தலைவரே, தமிழக கவர்னரை மாஜி முதல்வர் எடப்பாடி சந்திச்சுப் பேசியதை கவனிச்சீங்களா?''” "ஆமாம்பா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்திச்ச நிலையில், எடப்பாடியும் 20-ந் தேதி சந்திச்சிருக்காரேப்பா?''.” "எடப்பாடியோடு அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி,... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

யோவ் உன் வியாபாரத்துக்கு எங்க மீது இந்தித் திணிப்பா? ஸோமட்டோவை எகிறி அடித்த தமிழகம்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021
ஸோமட்டோ மீண்டு மொரு முறை பிரச்சனையில் சிக்கியுள்ளது. வாடிக்கையாளர் களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டுமென்ற அதன் ஊழியர் களின் எதிர்பார்ப்பு தமிழ் மக்க ளின் மத்தியில் கொந்தளிப்பைக் கிளப்ப, ஸோமட்டோ நிறு வனரே ட்விட்டரில் வந்து, "வணக்கம்“தமிழ்நாடே, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்''’எனச் சொல்லி க... Read Full Article / மேலும் படிக்க,