Skip to main content

விதிமீறலில் கல்குவாரி! அலட்சிய மாவட்ட நிர்வாகம்!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள கீழஉப்பி-குண்டு கிராமத்தில், சேதுராமன் என்பவர் பெயரில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் மே 1 தொழிலாளர் தினத்தன்று, அங்கு பணிபுரியும் மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி, கோவில்பட்டியைச் சேர்ந்த பெரியதுரை மற்ற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்