Skip to main content

எரியும் மண் -கிர்த்திகா தரன் (5)

Published on 30/09/2023 | Edited on 30/09/2023
செப்டம்பர் 17 அன்று மணிப்பூரிலிருந்து  டயாலிஸிஸ் மெஷின் தேவை என போன்கால் வந்திருந்தது. அதில் ஆறு நபர்கள் டயாலிசிஸ் வசதி இல்லாமல் இறந்ததாக தகவல். முறையாக  மருத்துவ வசதி இல்லாமல் பலர் இறந்துள்ளார்கள். அதில் இரு பச்சிளம்குழந்தைகளும் அடக்கம். மே மாதம் வரை, இம்பால் அருகில் இருப்பதால் எந்த ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்