பள்ளிக் கல்வித்துறையில் தரகர்கள் ஆதிக்கம்! -விருதுநகர் மாவட்டம் வீழ்ந்த பின்னணி!
Published on 05/07/2019 | Edited on 06/07/2019
10-வது மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று சாதனை படைத்துவந்த விருதுநகர் கல்வி மாவட்டம், இம்முறை 6-வது இடத்துக்கும் 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் இம்மாவட்ட கல்வித்துறையின் செயல்பாடுகள்தான் என்று புகார் வாசிக்கும் அத்துறையினர்,...
Read Full Article / மேலும் படிக்க,
அ.ம.மு.க. நிர்வாகிகள் தாவிக் கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திப்பதற்கு பெங்களூரு புகழேந்தி, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், சென்னையைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய மூவரோடு சென்றார் தினகரன். அவர் கையில் ஒரு பெரிய ஃபைல் இருந்தது. அவர் கூடவே சென்றவர்கள், எப்படி தங்க.தமிழ்ச்...
Read Full Article / மேலும் படிக்க,
எடப்பாடி அரசுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தது தொடர்பாக அவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு மீண்டும் வேகம் பெற்றிருக்கிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரையும் ...
Read Full Article / மேலும் படிக்க,