எட்டு ஆண்டுகளாக தேடப் பட்டு வந்த தீவிரவாதி கவுசர் (எ) ஜஹிதுல் இஸ்லாம் கடந்த மாதம் 7-ஆம் தேதி கர்நாடக மாநிலம் ராம்நகரில் பிடிபட்டான். 2014-ஆம் ஆண்டின் புர்ட்வான் வெடிகுண்டு வழக்கு, 2018-ஆம் ஆண்டின் போத்கையா வெடிகுண்டு வழக்கு, சோலதேவன ஹள்ளியில் வெடி குண்டுகள் தயாரித்த வழக்கு என பல்வேறு வழ...
Read Full Article / மேலும் படிக்க,
"சிறையில் இருக்கும் சசிகலா "யாருடனும் நான் பேச விரும்பவில்லை' என்கிற ஜென் தவநிலைக்குச் சென்றுவிட்டார்' என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள். டி.டி.வி. தினகரன், விவேக் மற்றும் வழக்கறிஞர்கள் என யாரிடமும் சசிகலா எதுவும் பேசுவதில்லை. "யாரையும் நம்பமுடியவில்லை, என்னிடத்தில் ஒன்று பேசுகிறார்க...
Read Full Article / மேலும் படிக்க,
"தீரன்' சினிமா பட பாணியில் கொள்ளையடித்து "ஜென்டில்மேன்' பட அர்ஜுனைப் போல உதவி களைச் செய்துள்ள லலிதா ஜுவல் லரி நகைக் கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகனைப் பற்றித் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை. அவனிடம் செல்போன் கிடையாது. பொது நிகழ்ச்சிகளில்கூட போட்டோ எடுத்துக்கொள்ள ...
Read Full Article / மேலும் படிக்க,