Skip to main content

"காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது" -சுப.வீரபாண்டியன் பொதுச்செயலாளர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை

Published on 23/11/2022 | Edited on 23/11/2022
தமிழ்நாட்டில் எப்படியாவது கால் வைத்துவிட வேண்டும் என்பதற்காகத் தலைகீழாய் நின்று பார்க் கிறார்கள் பா.ஜ.க.வினர். அவர்களின் இப்போதைய புதிய திட்டம், காசித் தமிழ்ச் சங்கமம். தமிழ்நாட்டில் இந்தியைப் புகுத்திவிட்டு, காசிக்குப் போய்த் தமிழை வளர்க்கப் போகிறார்களாம். நவம்பர் 16 தொடங்கி டிசம்பர் 1... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

ராங்கால் சட்டம்-ஒழுங்கு எப்படி? கவர்னரிடம் விசாரித்த அமித்ஷா! ஓயாத காங்கிரஸ் மோதல்! காவி தமிழ்ச் சங்கமம்! -கொந்தளிக்கும் தமிழறிஞர்கள்!

Published on 23/11/2022 | Edited on 23/11/2022
"ஹலோ தலைவரே, டெல்லியின் கவனம் தமிழக நடவடிக்கைகள் மீது குவிந்திருக்கிறது.'' "ஆமாம்பா, கடந்த வாரம் சென்னைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக சட்டம் ஒழுங்கு பத்தி கவர்னரிடம் தீவிர மாக விசாரித்ததாக இப்போது தகவல் கசியுதே?''   "உண்மைதாங்க தலைவரே, சென்னைக்கு 12-ந் தேதி வந்த அம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போதுமடா இந்த அரசியல்! -சசி முடிவு!

Published on 23/11/2022 | Edited on 23/11/2022
அ.தி.மு.க. அரசியலில் முக்கிய திருப்பமாக, மறுபடியும் சசிகலா அரசியலில் இருந்து துறவறம் மேற்கொள்ள இருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதற்கு முக்கிய காரணம், டி.டி.வி. தினகரனுடன் ஏற்பட்ட மோதல் முற்றியது தான் என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். சசிகலா- டி.டி.வி. மோதல் எ... Read Full Article / மேலும் படிக்க,