Skip to main content

உயிரைப் பறித்தது கட்சிப் பூசலா? கறுப்பு பணமா? -மகனை இழந்த தாய் குமுறல்!

Published on 04/06/2019 | Edited on 05/06/2019
கோவையில் பட்டப்பகலில், பெற்ற தாயின் கண்முன்னே மகன் கொல்லப்பட்டிருப்பது அதிர்வைக் கிளப்பியிருக்கிறது. மகனைப் பறிகொடுத்த தாயான பிரேமா, ""கட்சி, அரசியலெல்லாம் வேண்டாம்னு சொன்னேனே...… கேட்டானா'' என கதறியது பார்த்தவர்களைக் கலங்கச்செய்தது. என்ன நடந்ததென கொலைசெய்யப்பட்ட சந்தோஷ்குமாரின் தாய் பி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தமிழ்நாட்டை சீண்டும் இந்தி!

Published on 04/06/2019 | Edited on 05/06/2019
மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற சூட்டோடு வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமி ழகத்தில் மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கியது. 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என்று குறிப்பிடப் பட்டதுதான் காரணம். அரசியல் களத்திலும், தமிழறிஞர்கள்-கல்வியாளர்கள் மத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தி.மு.க. பேரத்தில் 30 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்! எடப்பாடி ரகசிய கண்காணிப்பு!

Published on 04/06/2019 | Edited on 05/06/2019
"அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. வியூகம்' என்கிற தலைப்பில் கடந்த நக்கீரனில் வெளியான செய்தி ஆளுங்கட்சியில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக சில அதிரடி நட வடிக்கைகளை எடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நடந்துமுடிந்துள்ள இடைத்தேர்தலில் பெரும் பான்மைக்க... Read Full Article / மேலும் படிக்க,