Skip to main content

ஹாங்காங்கில் முதலீடாகும் கறுப்பு பணம்! சி.பி.ஐ. வலையத்தில் ஆளுந்தரப்பு!

Published on 14/01/2020 | Edited on 15/01/2020
ஹாங்காங்குக்கு சட்டவிரோதமாக ரூ.1038 கோடி கருப்பு பணம் கடத்தப்பட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வர... சி.பி.ஐ. இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது. சி.பி.ஐ. தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, ""கடந்த 2014, 2015-ல் இந்தியாவிலிருந்து ஹாங் காங்கிற்கு ரூ. 1038 கோடி சட்ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

போலீஸை கொன்ற தீவிரவாதிகள்! கோட்டைவிட்ட என்.ஐ.ஏ.!

Published on 14/01/2020 | Edited on 15/01/2020
இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அந்த N.I.A-வின் புலனாய்வுத் திறமையை தமிழகத்தில் நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனின் கொலை கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் கூட்டணியில் உள்ளடி! ஸ்டாலின் அப்செட்!

Published on 14/01/2020 | Edited on 15/01/2020
""ஹலோ தலைவரே, உலகம் முழுக்கத் தமிழர்கள் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க'' ""ஆமாம்பா. கொஞ்சநாளா சரியாகப் பேசமுடியாமல் இருந்த விஜயகாந்த் கூட, பொங்கல் விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசி தே.மு.தி.க. தொண்டர்களை குஷிப்படுத்தியிருக்காரே?''’... Read Full Article / மேலும் படிக்க,