பதவிக்காக வதந்தி பரப்பும் பா.ஜ.க.வினர்! விருதுநகர் பஞ்சாயத்து!
Published on 12/11/2019 | Edited on 13/11/2019
"விருதுநகர் மாவட்ட பா.ஜ.க.வில் சத்தமில்லாமல் ஒரு பஞ்சாயத்து நடக்கிறது' என்று முணுமுணுத்த ‘தாமரை’ கட்சிக்காரர் “""மாநில பொறுப்பில் இருந்தவருக் கும் தற்போது மாவட்ட பொறுப்பில் உள்ளவருக்கும் இடையிலான பண விவகாரம் இது'' என்று பெருமூச்சு விட்டார்.
என்ன விவகாரமாம்?
""தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாள...
Read Full Article / மேலும் படிக்க,
அதிக பரபரப்பு இல்லை. ஆனால், அழுத்தமான சில முடிவுகளுடன் நடந்து முடிந்திருக்கிறது தி.மு.க. பொதுக்குழு! இதில் பேசிய கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ""மீண்டும் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்'' என்று சொல்லியிருப்பது சீனியர்கள் உள்ளிட்ட பலருக்கும் கிலியைத் தந்திருக்கிறது.
அறிவாலயத்திற்கு வெளியே...
Read Full Article / மேலும் படிக்க,
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி போன்ற நிலைமையை உருவாக்கியிருப்பது பெரும் ஆறுதலானது. அதேநேரத்தில், அதுகுறித்து சட்டப்பூர்வ அறிவார்ந்த விவாதங்கள் தொடர்கின்றன.
இதுபற்றி நம்மிடம் பேசிய மூத்த ச...
Read Full Article / மேலும் படிக்க,