நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டமன்ற இடைத்தேர்தலின் வெற்றியை முக்கியமாக கருதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வாக்குப்பதிவுக்கு முந்தைய இரண்டு நாளும் சேலத்தில் இருந்தபடியே தேர்தல் பணிகளை உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார். அமைச்சர்களையும் அவர்களது தலைமையில் இயங்கிய தொகுதிப் பொறுப்பாளர்களையும் ...
Read Full Article / மேலும் படிக்க,
ராங் கால் : வாக்குப்பதிவு! மக்களை நோகடித்த தேர்தல் ஆணையம்!
Published on 19/04/2019 | Edited on 20/04/2019
""ஹலோ தலைவரே, இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் இந்த ஜனநாயகத் திருவிழாவில் காலையிலேயே வாக்குச்சாவடிக்குப் போய் என் ஜனநாயகக் கடமையை நிறைவேத்திட்டேன். நீங்க?''’
""நம்ம கைல இருக்கும் வலிமையான ஒரே ஆயுதம் வாக்குரிமைதான். 5 ஆண்டுக்கு ஒருமுறை அதைப் பயன்படுத்தக் கிடைக்கும் வாய்ப்பை ந...
Read Full Article / மேலும் படிக்க,