Skip to main content

பா.ஜ.க. நிர்வாகி கொலையில் சிக்கும் இந்துத்வா பிரமுகர்?

Published on 28/05/2022 | Edited on 28/05/2022
பிரதமர் மோடி, சென்னைக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, பா.ஜ.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர். இவர் பா.ஜ.க.வில் எஸ்.சி. -எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். ஏற்கெனவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்