Skip to main content

குரங்குகளால் கடிக்க வைத்து கொடூரம்! மூடப்பட்ட ஆதரவற்றோர் ஆசிரமம்!

Published on 22/02/2023 | Edited on 22/02/2023
விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் என்ற இடத்தில் அமைந்துள்ள "அன்பு ஜோதி' பாதுகாப்பு ஆசிரமம், ஆதரவற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களில், சிறுவர் முதல் பெரியவர்கள், பெண்கள் வரை அனைவருக்கும் ஆதர வளித்து வந்தது. இந்த ஆசிரமத்தின்மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் ஜனாதிபதி விசிட்! ஜக்கியின் சிவராத்திரி திருவிளையாடல்! இ.பி.எஸ். எழுதிய சாதி கடிதம்! அ.தி.மு.க. ஷாக்! ஓட்டுக்கு எவ்வளவு? தி.மு.க. உஷார்!

Published on 22/02/2023 | Edited on 22/02/2023
"ஹலோ தலைவரே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் 2 நாள் தமிழக விசிட் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திக்கிட்டு இருக்குது.''” "ஆமாம்பா, சர்ச்சைக்குரிய வன ஆக்கிரமிப்புச் சாமியாரான ஜக்கியின் ஆசிரமத் துக்கு குடியரசுத் தலைவர் விசிட் அடித்திருப்ப தால் அவர் குறித்தும் சர்ச்சை வரத்தானே செய்யும்” ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தேர்தல் ஆணையத்தின் அதிரடி! குஷியில் இ.பி.எஸ்.! குழப்பத்தில் ஓ.பி.எஸ்.!

Published on 22/02/2023 | Edited on 22/02/2023
இடைத்தேர்தல் பரபரப்பில் இருக்கும் நிலை யிலும் தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவால் எடப்பாடியும் அவரது தரப் பினரும் குஷியாக இருக் கிறார்கள். அ.தி.மு.க. நம் பக்கம் வந்துவிடும் என்கிற உற்சாகம் அவரது முகாம் வட்டாரங்களில் ஓங்கி ஒலிக்கிறது. எடப்பாடி மற்றும் பன்னீருக்கிடையே அ.தி.மு.க.வில் நடக... Read Full Article / மேலும் படிக்க,