கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கபாலீஸ்வரர் அம்மன் கோவிலிலும், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலிலும் கடந்த 20-ஆம் தேதி சிறப்பு அபிஷேகங்கள் -அர்ச்சனைகள் -ஆராதனைகள் நடந்தன. பஸ்நிலையத்தில் தட்டு தட்டாக இனிப்பு வகைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கடலூர் ஒன்றிய சேர்மன...
Read Full Article / மேலும் படிக்க,
ஒரு கோடியே 43 லட்சம் வாக்காளர்களையும் எழுபது சட்டமன்றத் தொகுதி களையும் கொண்ட தலைநகர் டெல்லிக்கு பிப்.8-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும்கட்சியான ஆம் ஆத்மியை எதிர்த்து பா.ஜ.க.வும் காங்கிரசும் வரிந்துகட்டுகின்றன. எனினும், டெல்லி தர்பாரை கைப்பற்றப்போவது அரவிந்த் கெஜ்ரிவாலா? அமித்ஷாவா? என்பத...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா மீது மீண்டும் பகீரூட்டும் கொலைப் புகார் ஒன்னு மையம் கொண்டிருக்கு.''’
""என்னப்பா கொரோனா வைரஸ் பீதியை விடவும் பெரும் பீதியைக் கிளப்புறே. ஏற்கனவே, அவருடைய ஆசிரம நிர்வாகியான சதீஷ் செல்வகுமார், நேபாளத்தில் மர்மமாகக்...
Read Full Article / மேலும் படிக்க,