கோடி கோடியாய் கொள்ளை! மணல் மாஃபியாக்களைக் காப்பாற்றும் அதிகாரிகள்
Published on 29/10/2020 | Edited on 31/10/2020
ஜனநாயக நாட்டின் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம். அந்த நீதிமன்றத்தின் வாயிலாகத்தான் கொள்ளைபோன மணல் விவகாரம் வெளியேறியிருக்கிறது. மாஃபியாக்களுக்குத் துணைபோன டாப் டூ பாட்டம் அதிகாரிகள் பற்றி அறிந்த தென்மாவட்டங்கள் அதிர்வில் உள்ளன.
கடந்த 2019 டிசம்பரில் கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவ...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழக அரசியல் தலை வர்களும்- ஊடகத்தினரும் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடூரத் தாக்குதலில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொல்லப்பட்டதை சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகை யில் வெளிப்படுத்தியிருப்பதன் அடிப்படையில் அறிக்கையும் செய்தியும் வெளியிட்டு வருகிறார்கள். இதனை அக்டோபர் 10ந் தேதியே ‘சாத்தான...
Read Full Article / மேலும் படிக்க,
இது என்னோட ஏரியா! அந்த ஏரியா வேண்டாம்! மதுரை அ.தி.மு.க.- தி.மு.க. சீட் ரேஸ்!
Published on 29/10/2020 | Edited on 31/10/2020
அ.தி.மு.கவின் சென்னை மாவட்டம் கட்சி நிர்வாகத்திற்காக பிரிக்கப்பட்டிருப்பதை அடுத்து, மதுரைக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. ஏற்கனவே இது முடிவு செய்யப் பட்டதுதானாம்.
மாநகர் வடக்கு, தெற்கு மா.செ.வாக இப்போதையை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனை நிய...
Read Full Article / மேலும் படிக்க,