சென்ற இடத்திலாவது விசுவாசத்தோடு இருக்கட்டும்! -விளாசும் புகழேந்தி!
Published on 02/07/2019 | Edited on 03/07/2019
அடுத்தடுத்து அ.ம.மு.க.வின் தலைமைக்கழக நிர்வாகிகள் தி.மு.க.விற்கு தாவிவரும் நிலையில்... இந்த நிலைக்கான காரணமென்ன, அடுத்தகட்ட செயல்பாடுகள் என்ன என்பது குறித்து அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் புகழேந்தியிடம் பேசினோம்...…திடீரென்று தி.மு.க.வில் இணைந்துவிட்டாரே தங்க தமிழ்ச் செல்வன்?அ.ம.மு.க.வு...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, தி.மு.க. தன் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யாருன்னு அ.தி.மு.க.வை முந்திக்கிட்டு அதிகாரப்பூர்வமா அறிவிச்சிடுச்சி.''
""ஆமாம்பா, ஜூலை 18-ல் நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் அதே நாளிலேயே தி.மு.க.வின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுட்டாங்களே?''
""ஆமாங்...
Read Full Article / மேலும் படிக்க,
முதல் தேர்தல் களத்தில் ஏறத்தாழ 4% பெற்ற கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு பெரும்பான்மை வாக்குகள் நகரவாசிகளிடமிருந்துதான் கிடைத்தன. கிராம மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் அறிமுகமாகாதது கமலை யோசிக்கவைத்தது.
இந்த நிலையில் நாடாளு மன்றத் தேர்தலுக்குப் பிறகு கமல்ஹாசனை கடந்த மாதம் சந்தித்த தே...
Read Full Article / மேலும் படிக்க,