Skip to main content

31 ஆண்டுகளுக்குப் பின் பேரறிவாளனுக்கு ஜாமீன்! 7 பேருக்கும் விடுதலை கிடைக்குமா?

31 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் இந்த ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையிலும் நீதிபதிகள் அமர்வு ஜாமீன் வழங்கியுள்... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்